கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம் விடுவிக்க கோரிய வழக்கு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே போட்டி வளரக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து
கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்
லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1 கோடி பேருக்கு அரசு வேலை பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதி
வெள்ள பாதிப்பு நிவாரணம் தராமல் இழுத்தடிப்பு ரூ.2000 கோடி நிதி கோரி தமிழக அரசு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது; ஒன்றிய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்த பின்னர் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உதவித்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம்
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு கூட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்
கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கியதற்கான தொகை கொடுக்காததால் கலெக்டர் கார் ஜப்தி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம்: சுப்பிரமணியம் சுவாமி
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட சென்னை – மொரீசியஸ் விமான சேவை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள் சிறப்பு முகாமில் திரண்டனர் விரைவில் தீர்வு காணப்படும் என கலெக்டர் உறுதி பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கரூர் நகரப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் சத்து மிகுந்த கொடுக்காப்புளி விற்பனை ஜரூர்
ஸ்ரீவெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு கூடுதல் நிலம் வாங்க ஜிஆர்டி குழுமம் சார்பில் ₹1 கோடி நிதி: சேகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது
ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல்; மோடி, அமித்ஷா மீது மதுரை போலீசில் புகார்
ஈரோட்டில் 27ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!